89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : தை செவ்வாயில் அழகன் முருகனை தரிசிப்போம்

தை செவ்வாயில் அழகன் முருகனை தரிசிப்போம்


தை செவ்வாய்க்கிழமையில் அழகன் முருகப்பெருமானை தரிசிப்போம். கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து வேலவனை வேண்டுவோம். செவ்வாய் முதலான தோஷத்தைப் போக்கி அருளுவார் முருகக் கடவுள். வீடு மனை யோகத்தைத் தந்தருளுவார். வேதனைகளையும் சோதனைகளையும் போக்கி அருளுவார்.

முருக வழிபாட்டை கெளமாரம் என்பார்கள். முருகப் பெருமானை வழிபடுவதற்கு உகந்த நாளாக செவ்வாய்க்கிழமையைச் சொல்லுவார்கள். செவ்வாய்க்கு அதிபதி முருகக் கடவுள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ph1ma7
via IFTTT