பிரதோஷமும் அடுத்தநாள் சிவராத்திரியும் அதையடுத்து திங்கட்கிழமை அமாவாசையும் அமைந்துள்ளது. இந்த மூன்று நாட்களும் சிவ வழிபாடு செய்வதும் சிவபுராணம் பாராயணம் செய்வதும் சக்தியையும் முக்தியையும் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப்பெருமக்கள்.
மாதந்தோறும் அமாவாசைக்கு முந்தைய மூன்றாவது நாள் பிரதோஷம். பெளர்ணமிக்கு முந்தைய மூன்றாம் நாள் பிரதோஷம். சிவ வழிபாடுகளில் மிக மிக முக்கியமானது பிரதோஷ பூஜை. பிரதோஷ நேரம் என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/346mZS1
via IFTTT