கரோனா பரவலால் கடந்த 9 மாதங்களாகச் சிறுவர்கள், முதியோர் மற்றும் கர்ப்பிணிகளுக்கு மத்திய அரசின் நிபந்தனைகளின்படி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏழுமலையான் தரிசனத்திற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் தற்போது அனுமதி வழங்கியுள்ளது.
கரோனா பரவல் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் 20-ம் தேதி முதல், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டது. ஆனால், கோயிலில் ஆகம விதிகளின்படி ஏழுமலையானுக்கு தினமும் பூஜைகளும், நைவேத்தியமும் தொடர்ந்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3oL4AC1
via IFTTT