ஞானஸ்கந்தனை, சுவாமிமலை நாதனை, சுவாமிநாத பெருமானை மனதார வேண்டிக்கொள்ளுங்கள். வாழ்வில் நமக்கு உண்டான எதிர்ப்புகளையெல்லாம் போக்கி அருளுவான் சுவாமிநாத சுவாமி.
முருகப் பெருமான் குடிகொண்டிருக்கும் திருத்தலங்கள் ஏராளம். ஆறுபடை வீடுகளைத் தாண்டியும் முருகப்பெருமான் அருளாட்சி செய்யும் திருத்தலங்கள் ஏராளம். சிவாலயங்களில் உள்ள முருகப்பெருமான் சந்நிதியே, சாந்நித்தியம் மிக்கதாகத் திகழ்கிறது என்பதை நாம் தரிசித்துச் சிலிர்த்திருப்போம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/37Xyigr
via IFTTT