பிரதோஷம் என்பது நரசிம்மரை வழிபடுவதற்கான அற்புதமான நாள். எனவே பிரதோஷ நாளில், நரசிங்க பெருமாளை வழிபடுவது மிகுந்த பலன்களைக் கொடுக்கவல்லது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். நாளைய தினம் 12ம் தேதி சனிக்கிழமை, பிரதோஷம். சனிப் பிரதோஷம்.
திருமாலின் பத்து அவதாரங்களில் பரசுராமன், பலராமன் இருவரும் கோபத்தின் வடிவமாக திகழ்பவர்கள். ஆனால் நரசிம்ம அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும் பக்தர்கள் அவரை வணங்குகிறார்கள். நம் வாழ்வின் உக்கிரங்களையும் சுற்றியுள்ள தீய சக்திகளையும் அழித்துக் காத்தருள்வார் என்கிறார்கள் பக்தர்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3n50qo9
via IFTTT