89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : சிங்கபெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பூஜை; வீட்டில் இருந்தே நேரலையில் தரிசியுங்கள்! 

சிங்கபெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பூஜை; வீட்டில் இருந்தே நேரலையில் தரிசியுங்கள்! 

சிங்கபெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பூஜை நேரலையில் ஒளிபரப்பாகிறது. நாளைய தினம் 25ம் தேதி அதிகாலையில் வீட்டில் இருந்தபடியே கண்குளிர தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

சென்னை தாம்பரம் - செங்கல்பட்டு இடையே உள்ளது சிங்கபெருமாள் கோயில். சிங்க முகம் கொண்டு, அதேசமயம் கருணையுடன் அருள்பாலிக்கிறார் நரசிம்மர். இவரால்தான் இந்த ஊருக்கே சிங்கபெருமாள் கோயில் என அமைந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3rmS8e1
via IFTTT