89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : சுக்கிர வாரத்தில் வைகுண்ட ஏகாதசி;  மகாலக்ஷ்மியை வணங்கினால் சுக்கிர யோகம்! 

சுக்கிர வாரத்தில் வைகுண்ட ஏகாதசி;  மகாலக்ஷ்மியை வணங்கினால் சுக்கிர யோகம்! 

சுக்கிரவாரம் எனப்படும் வெள்ளிக்கிழமையில், வைகுண்ட ஏகாதசியும் இணைந்திருக்கும் நன்னாளில், மகாலக்ஷ்மியை வீட்டில் வணங்குவதும் கோயிலுக்குச் சென்று அஷ்டோத்திரம் சொல்லி வழிபட்டால் சுக்கிர யோகம் கிடைக்கப் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

மார்கழி மாதம் என்பது மகத்தான மாதம். மார்கழி என்பது வழிபாட்டுக்கான மாதம். மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என மகாபாரதத்தில், கிருஷ்ணாவதாரத்தில் பகவான் மகாவிஷ்ணு அருளியுள்ளார். ஆகவே, மார்கழி மாதம் முழுவதும் மகாவிஷ்ணுவை, பெருமாளை, மாலவனை, திருமாலை, வேங்கடவனை வழிபடுவதற்கு உரிய அற்புதமான நாட்கள் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3mOIE7H
via IFTTT