89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : மஹாளய அமாவாசை: கடலூரில் நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு திதி கொடுத்த மக்கள்

மஹாளய அமாவாசை: கடலூரில் நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு திதி கொடுத்த மக்கள்

கடலூர்: மஹாளய அமாவாசையை முன்னிட்டு இன்று (அக்.2) கடலூர் மாவட்ட பொதுமக்கள் நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.

புரட்டாசி, தை, ஆடி மாதங்களில் அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து திதி கொடுத்து வழிபடுவது வழக்கம். இந்த நாளில் முன்னோர்களை நினைத்து நீர் நிலைகளில் நீராடி தர்ப்பணம் கொடுப்பது சிறப்பு வாய்ந்ததாகும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/D3sgran
via IFTTT