நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா நேற்று மாலை கொடி இறக்கத்துடன் நிறைவடைந்தது. நேற்று முன்தினம் இரவு பெரிய தேர் பவனி நடைபெற்றது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஆக. 29-ம் தேதி கொடியேற்றத்துடன் ஆண்டுப் பெருவிழா கோலாகலமாக தொடங்கியது. தொடர்ந்து நவ நாட்கள் திருப்பலி நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/nS8q0co
via IFTTT