89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : “தமிழ் மருத்துவத்தின் வாழ்வியல் தத்துவங்களை கடைபிடிக்க வேண்டும்” - மருத்துவர் கு.சிவராமன்

“தமிழ் மருத்துவத்தின் வாழ்வியல் தத்துவங்களை கடைபிடிக்க வேண்டும்” - மருத்துவர் கு.சிவராமன்

மதுரை: “தமிழ் மருத்துவத்தின் வாழ்வியல் தத்துவங்களை கடைபிடித்தால் நோய்க்கூறுகளிலிருந்து விடுபடலாம்” என சித்த மருத்துவர் கு.சிவராமன் மதுரையில் இன்று பேசினார்.

மதுரையில் புத்தகத் திருவிழாவில் 5-ம் நாளான இன்று மாலையில் நடந்த கருத்தரங்கில் சித்த மருத்துவர் கு.சிவராமன் பேசினார். அப்போது அவர் பேசியதாவது: “இந்தியாவில் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு சர்க்கரை நோயும், புற்றுநோயும் அதிகரித்து வருகிறது. சிறுவயதிலிருந்து உணவுகளை வழங்குவதில் கவனமாக இருக்க வேண்டும். ஆறுசுவையுள்ள உணவை சாப்பிட வேண்டும். இனிப்பு சுவை திசுவை வளர்க்கும் என்பதால் அவசியம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/CUErIwv
via IFTTT