89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ‘பணிச்சுமையால் எனது மகள் உயிரிழப்பு’ - கடிதத்தில் தாய் உருக்கம்

‘பணிச்சுமையால் எனது மகள் உயிரிழப்பு’ - கடிதத்தில் தாய் உருக்கம்

புனேவில் உள்ள பன்னாட்டு ஆலோசனை நிறுவனமான எர்ன்ஸ்ட் அண்ட் யங் (EY) நிறுவனத்தில் பணியாற்றி வந்த 26 வயது ஊழியர் பணிச்சுமையால் உயிரிழந்ததாக அவரது தாய் கூறியுள்ளார்.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் பட்டய கணக்காளரான அன்னா செபாஸ்டியன் பணியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில் தான் உயிரிழந்துள்ளார். இதற்கு காரணம் பணிச்சுமை என அவரது தயார் அனிதா, EY இந்தியா தலைவர் ராஜீவ் மேமானிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/sp2T407
via IFTTT