89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : வயநாட்டு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு திரும்பினர்

வயநாட்டு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு திரும்பினர்

கல்பேட்டா: வயநாட்டில் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட நிலச்சரிவு பாதிப்புக்கு பிறகு வெள்ளர்மலை, முண்டக்கை கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் மீண்டும் இன்று (செப்.2) பள்ளிக்கு திரும்பியுள்ளனர்.

திங்கட்கிழமை அன்று மேப்பாடி பகுதியில் அவர்களுக்கான வகுப்பை மாநில கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி தொடங்கி வைத்தார். ஜூலை 30-ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவு பேரழிவில் வெள்ளர்மலை மற்றும் முண்டக்கை பகுதியில் செயல்பட்டு வந்த இரண்டு பள்ளிகள் நிலச்சரிவில் கடும் சேதம் அடைந்தன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rm5KL27
via IFTTT