கடந்த ஒரு வாரமாக சச்சு கொண்டாட்டமான மனநிலையில் இருந்தார். வெளியே நண்பர்களோடு போவது, அறையில் இருக்கும் நேரத்தில் நெட்ப்ளிக்ஸில் படம் பார்ப்பது, சமூக வளைதளங்களில் நேரம் போக்குவது என்று எதை எதையோ செய்து கொண்டிருந்தார். இவை அனைத்தையும் செய்தது தவறில்லை. ஆனால், அவர் ப்ராஜக்ட் முடிக்க வேண்டிய நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.
“இன்னைக்குக் கண்டிப்பா ஆரம்பித்துவிடுவேன் நஸீ” என்பது ஒவ்வொரு நாளும் சொல்லும் மந்திரமாக மாறிக் கொண்டிருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/37D2tEa
via IFTTT