கோவை மாவட்டம் துடியலூரில் இருந்து பன்னிமடையை அடுத்த வரப்பாளையம் கிராமம் அருகே இயற்கைச் சூழலில் மலைகளின் நடுவில் பொன்னூத்தம்மன் கோயில் அமைந்துள்ளது.
இங்கு பொன்னூத்தம்மன் ஒரு சிறிய குகையில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அம்மனுக்கு அருகில் நந்தி இருப்பது இங்கு மட்டுமே. முன்னொரு காலத்தில் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுமி பொன்னம்மா, கால்நடைகளை வேட்டையாட வந்த நரிக்கு பயந்து அங்குள்ள குகைக்குள் சென்று தஞ்சம் அடைந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/fXG9J7t
via IFTTT