திருப்பத்தூர்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா நேற்றுகொடியேற்றத்துடன் தொடங்கியது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள பிள்ளையார்பட்டியில் பிரசித்திபெற்ற கற்பக விநாயகர் கோயில் உள்ளது. இங்கு சதுர்த்தி விழா கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, காலை 11 மணிக்கு கொடிமரம் முன்பாக விநாயகர், அங்குசத்தேவர், சண்டிகேசுவரர் எழுந்தருளினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8kcUpTY
via IFTTT