சென்னை: சென்னையில் சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டு வரும் பிலாஸ்பூர் சுவாமிகள், அனைவரும் சமூக நலனுக்காக பாடுபட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஸ்ரீசக்ர மஹா மேரு பீடம், சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் நிறுவப்பட்ட மஹாமேரு மற்றும் ஸ்ரீசக்ர வழிபாட்டு மையமாகும். விலாசபுரி என்று அழைக்கப்பட்ட பிலாஸ்பூரில் சாக்த வழிபாடு நடைபெறுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/g8hw0Sp
via IFTTT