சென்னை: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிழக்கு கடற்கரை சாலை சோழிங்கநல்லூர் அக்கரையில் உள்ள இஸ்கான் கிருஷ்ணர் கோயிலில் 3 நாட்களுக்கு சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடைபெறவுள்ளன.
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, கிழக்கு கடற்கரை சாலை சோழிங்கநல்லூர் அக்கரையில் உள்ள இஸ்கான் கிருஷ்ணர்கோயிலில் சிறப்பு வழிபாடு, பூஜை மற்றும் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, வரும் 25-ம் தேதி காலை 10மணி சிறப்பு அபிஷேகம் உள்ளிட்டநிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ePd9UWc
via IFTTT