89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் உள்ள குரு பரிகார தலம்: ஆபத்சகாயேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் உள்ள குரு பரிகார தலம்: ஆபத்சகாயேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

திருவாரூர்: குரு பரிகாரத் தலமான ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வர் கோயில், குரு பரிகாரத் தலமாக விளங்குகிறது. இக்கோயிலில்கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக 2021 ஆகஸ்ட் மாதம் கோயிலில் பாலாலயம் செய்யப்பட்டு, ரூ.2 கோடி செலவில் திருப்பணிகள் தொடங்கின.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/jFLB6kC
via IFTTT