புதுடெல்லி: காசியாபாத் நகரை சேர்ந்த முடிதிருத்துநரின் மொபைல்போன் களவு போயுள்ளது. இது குறித்து அறிந்த அவரது வாடிக்கையாளர் ஒருவர் அவருக்கு உதவ முன்வந்துள்ளார். அதற்காக பிரத்யேக வழியில் நிதி திரட்டும் முயற்சியை அவர் முன்னெடுத்தார். இந்த சூழலில் நத்திங் நிறுவனம் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ZzRIyE6
via IFTTT