சென்னை: அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் பங்கேற்க பதிவு செய்வதற்கான அவகாசம் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று வெளியிட்ட அறிக்கை:
திண்டுக்கல் மாவட்டம் பழநியில் ஆகஸ்ட் 24, 25-ம் தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கவும், ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கவும் https://ift.tt/9H8NKWc என்ற இணையதளம் தொடங்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8vZMOhx
via IFTTT