89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

சென்னை: சென்னை திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் 66 ஆண்டுகளுக்கு பிறகு விமரிசையாக நடைபெற்றது. தமிழகம் முழுவதும் நேற்று ஒரேநாளில் 65 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சென்னை, திருவான்மியூர் மயூரபுரத்தில் பாம்பன் குமரகுருதாசர் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடைசியாக கடந்த 1958-ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜூலை 12-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை செய்து வந்தது. திருப்பணிகள் முடிந்த நிலையில், கடந்த 7-ம் தேதி கும்பாபிஷேக விழாதொடங்கியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/tlTeEqg
via IFTTT