89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : வறட்சி பகுதியான கமுதியில் காலிபிளவர் சாகுபடி: பொறியியல் பட்டதாரி சாதனை

வறட்சி பகுதியான கமுதியில் காலிபிளவர் சாகுபடி: பொறியியல் பட்டதாரி சாதனை

ராமநாதபுரம்: வறட்சிப் பகுதியான கமுதியில் முதல் முறையாக காலிபிளவர் சாகுபடி செய்து பொறியியல் பட்டதாரி சாதனை படைத்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் என்றாலே வறட்சி, வானம் பார்த்த பூமி என அழைக்கப்படுவது தொடர்கிறது. இந்த மாவட்டத்தில் அதிக அளவில் நெல் பயிர், அடுத்ததாக பருத்தி, மிளகாய், சோளம், நிலக்கடலை, எள், உளுந்து எனக் குறிப்பிட்ட மானவாரி பயிர்கள் மற்றும் சில தோட்டக்கலை பயிர்கள் விவசாயம் செய்யப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/HTXdw3M
via IFTTT