89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : சக்கர ஸ்நானத்துடன் திருப்பதி பிரம்மோற்சவம் நிறைவு

சக்கர ஸ்நானத்துடன் திருப்பதி பிரம்மோற்சவம் நிறைவு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 2 ஆண்டுகளாக கரோனா பரவல் காரணமாக மாட வீதிகளில் வாகன சேவை ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு வாகன சேவையை விமரிசையாக நடத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் தீர்மானித்தது.

அதன்படி, கடந்த 27-ம் தேதி, முதல் நாள் இரவு பெரிய சேஷ வாகன சேவை நடைபெற்றது. பின்னர் தினந்தோறும் காலை, இரவு என இரு வேளைகளிலும் உற்சவ மூர்த்திகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/IZVBmDR
via IFTTT