சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியைச் சேர்ந்த காட்டுநாயக்கர்கள் குலசேகரப்பட்டினம் தசரா விழாவுக்கு பல்வேறு வேடமணிந்து சென்றனர்.
தூத்துக்குடி அருகே குலசேகரபட்டினம் முத்தாலம்மன் கோயில் தசரா விழாவுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் நேர்த்திக்கடன் செலுத்த பல்வேறு வேடங்கள் அணிந்து செல்வர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/f8zcpGE
via IFTTT