கொல்கத்தா: கொல்கத்தா நகரில் அமைந்துள்ள விளையாட்டு கிளப் ஒன்று வாடிகனின் புனித பீட்டர்ஸ் பேரலாயம் போல அமைத்துள்ள துர்கா பூஜை பந்தல் அனைவரின் கவனத்தை ஈர்த்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் துர்கா பூஜை வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் துர்கா பூஜைக்காக பல்வேறு கருப்பொருளில் பந்தல் அமைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், கொல்கத்தாவின் வடக்குப் பகுதியில் லேக் டவுண் அருகில் அமைந்துள்ள "ஸ்ரீபுமி ஸ்போர்டிங் கிளப்" இந்தாண்டு அமைத்துள்ள துர்கா பூஜை பந்தல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி விழிவிரிய வைக்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/aYXg0A1
via IFTTT