89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : உத்தராகண்ட் | நாள் ஒன்றுக்கு ரூ.500 வீதம் வாடகைக்கு கிடைக்கும் சிறைச்சாலை அறை

உத்தராகண்ட் | நாள் ஒன்றுக்கு ரூ.500 வீதம் வாடகைக்கு கிடைக்கும் சிறைச்சாலை அறை

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் நாள் ஒன்றுக்கு ரூ.500 வீதம் அறைகள் வாடகைக்கு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே சிறைச்சாலை வாடகைக்கு விடப்படுவது இதுவே முதல் முறை என நம்பப்படுகிறது. அது குறித்த தகவலை பார்ப்போம்.

சில பேர் தங்களது ஜாதகத்தை ஜோசியர்களிடம் காட்டில் அதற்கான பலனை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவர். அதில் திருமண தடை நீங்க, புத்திர பாக்கியம் பெற என தோஷ நீகக பரிகாரங்களை மேற்கொள்வர். சமயங்களில் சிலர் சிறை செல்ல வேண்டிய சூழல் இருக்கும் என ஜாதகம் பார்ப்பவர்கள் சொல்வது உண்டு. இப்போது அதற்கு தீர்வு கொடுக்கும் வகையில் எந்தவித குற்றமும் செய்யாதவர்களை ஒருநாள் சிறைவாசம் அனுபவிக்கும் வசதியை ஏற்படுத்தி தருகிறது உத்தராகண்ட் சிறைச்சாலை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7JQliNg
via IFTTT