கனடாவை சேர்ந்த பெற்றோர் தங்களது குழந்தைகள் வருங்காலத்தில் பார்வையை இழக்கலாம் என்பதை உணர்ந்து ஒரு நெகிழ்ச்சியான பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள்.
கனடாவை சேர்ந்தவர்கள் செபாஸ்டின் - எடித். இவர்களுக்கு நான்கு குழந்தைகள். இதில் மியா என்ற இவர்களது மகளுக்கு ரெட்டினிடிஸ் பின்மெண்டோசா நோய் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த நோய் உள்ளவர்களுக்கு கண்ணின் பார்வைத் தன்மை மெள்ள மெள்ள பறிபோகும் அபாயம் உள்ளது. இந்த நோய்யை தீர்ப்பதற்கான மருத்துவம் இதுவரை கண்டறியப்படவில்லை. இதில், துயர் என்னவென்றால் மியா மட்டுமல்ல, மற்ற இரண்டு குழந்தைகளுக்கு ரெட்டினிடிஸ் நோயின் பாதிப்பு இருப்பதை மருத்துவர்கள் மூலம் செபாஸ்டினும் - எடித்தும் தெரிந்து கொண்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mguNQk8
via IFTTT