இந்திய விடுதலைக்காக அன்றைய பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை எதிர்த்து புரட்சிகரமாக குரல் எழுப்பியவர்தான் பகத் சிங். இன்று அவருக்கு பிறந்தநாள். “தனிநபர்களை கொல்வது எளிது. ஆனால் உங்களால் கருத்துகளை கொல்ல முடியாது” என அவர் சொல்லியுள்ளார். அதனை அன்றைய பிரிட்டிஷ் இந்தியா மன்றத்தில் துண்டறிக்கையாக அவர் வீசி இருந்தார். அவர் சொன்னது போல இன்றும் அவரது சித்தாந்தத்தை பின்பற்றி வருபவர்கள் இருக்கின்றனர். நாட்டுக்காக மிக இளம் வயதில் அவர் தூக்கிலிடப்பட்டார். அவர் மாண்டு இருந்தாலும் அவர் விதைத்துச் சென்ற சுதந்திர வேட்கை இளைஞர்களுக்கு ஊக்கம் கொடுத்தது. அவர் குறித்து நாம் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டிய சில உண்மை தகவல்கள்...
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/KpeIDiZ
via IFTTT