89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : பத்மாவதி தாயார் கோயிலில் 26-ம் தேதி நவராத்திரி உற்சவம்

பத்மாவதி தாயார் கோயிலில் 26-ம் தேதி நவராத்திரி உற்சவம்

திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வரும் 26-ம் தேதி முதல் நவராத்திரி உற்சவங்கள் தொடங்கப்பட உள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரியையொட்டி, திருச்சா னூர் பத்மாவதி தாயார் கோயிலில் 9 நாட்கள் நவராத்திரி உற்சவ விழா வெகு விமரிசையாக நடத் துவது வழக்கம். அதுபோல், இந்த ஆண்டும், நவரத்திரி விழா வரும் 26-ம் தேதி தொடங்கி அக்டோபர் 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9RFIwPA
via IFTTT