"நான் அடிக்கடி தனியாக இருப்பதாலும், நான் அறிந்த ஒரே விஷயம் நான் என்பதாலும் என்னை நானே வரைகிறேன்."- பிரீடா காலோ |
மெக்சிகோ சிட்டியிலிருந்த பள்ளியிலிருந்து வீட்டுக்கு திரும்பி கொண்டிருக்கையில் நிகழ்ந்த விபத்தில் பிரீடா காலோ பலத்த காயமடைகிறார். இந்தக் காயங்களே எதிர்காலத்தில் அவர் வரைந்த ஓவியங்களுக்கான பொருளை அளித்தன..
ஓவியர், பெண்ணியவாதி, கம்யூனிஸ்ட் என்ற பல முகங்களை கொண்ட பிரீடா காலோ மெக்சிகோவில் 1907-ஆம் ஆண்டு பிறந்தவர். சிறுவயதில் போலியோவால் பாதிக்கப்பட்ட பிரீடா படுக்கைக்கு தள்ளப்பட்டார். எனினும் இடையூறுகளை தகர்ந்து தன் பள்ளி படிப்பை அவர் தொடர்ந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/r0U8xqB
via IFTTT