சென்னை: முஸ்லிம்களின் பக்ரீத் பண்டிகை மீதான மதநல்லிணக்க நிகழ்ச்சி, சென்னை மேல் அயனம்பாக்கத்தின் வேலம்மாள் வித்யாலாயா இணைப்பு பள்ளியில் நடைபெற்றது. இதில் சென்னையின் கிரசண்ட் பல்கலைகழகத்தின் உதவிப் பேராசிரியர் எஸ்.சபா முக்கிய விருந்தினராக கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார்.
மதசார்பற்ற ஜனநாயக நாடாக இருப்பது நம் இந்தியா. இதில், இந்து, முஸ்லிம், கிறித்துவர், சீக்கியர், ஜெய்னம், புத்தம் உள்ளிட்டப் பல்வேறு வகை மதத்தினர் வாழ்கின்றனர். இதனால், பொதுமக்கள் அனைவரும் மற்ற மதத்தினரை பற்றி அறிந்து கொண்டு மதநல்லிணக்கத்தை வளர்ப்பது அவசியமாகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7ovSyV9
via IFTTT