89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : சனி, ஞாயிறு நாட்களில் அத்தி வரதரை தரிசிக்க கர்ப்பிணிகள், குழந்தைகளுடன் வரவேண்டாம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

சனி, ஞாயிறு நாட்களில் அத்தி வரதரை தரிசிக்க கர்ப்பிணிகள், குழந்தைகளுடன் வரவேண்டாம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

| அத்தி வரதர் வைபவம் 2019 மீள் பார்வை பதிவுகள் |

அத்தி வரதர் எழுந்தருளும் வைபவத்தில் 14-வது நாளில் அத்தி வரதர் வெளிர் மஞ்சள் கலந்த நீல நிறப் பட்டாடையில் பக்தர்களுக்கு சயன கோலத்தில் அருள்பாலித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7BAu25q
via IFTTT