திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், நாளை ஆனிவார ஆஸ்தானம் என்பதாலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
இதனால் தர்ம தரிசனம் வாயிலாக செல்லும் பக்தர்கள் நேற்று 12 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ORxCfsv
via IFTTT