89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : தமிழக அரசுக்கும் நீதித் துறைக்கும் நன்றி சொல்லிய பேரணி

தமிழக அரசுக்கும் நீதித் துறைக்கும் நன்றி சொல்லிய பேரணி

திரும்பிய பக்கமெல்லாம் வானவில் வண்ணங்களோடும் எண்ணங்களோடும் எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.ஏ. சமூகத்தினரின் பிரம்மாண்டமான சென்னை வானவில் சுயமரியாதை பேரணி (ஜூன் 26 ) எழும்பூர், லாங்ஸ் தோட்டச் சாலையை மூழ்கடித்தது.
`என் உடல் என் உரிமை’, `காதல் பொது மொழி’, `நாங்கள் எதிர்ப் பால் ஈர்ப்புள்ளவர்கள்; ஆனால் குறுகிய மனம் படைத்தவர்கள் அல்ல!’
இப்படிப்பட்ட வாசகங்களைத் தாங்கிய பதாகைகளை ஏந்தியபடி தங்களின் குடும்பத்தினரோடும் நண்பர்களுடனும் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மக்களின் திரளான கூட்டம், ஒரு திருவிழா வைபவத்தைக் கொண்டுவந்தது.

மனங்களை விசாலப்படுத்திய மக்களவை உறுப்பினர்



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/uCAWBFd
via IFTTT