தருமபுரி: பெரும் நோய்கள் உடலை நெருங்காத வகையில் வாழ்வியல் மற்றும் உணவு முறைகளை பின்பற்றுவோம் என தருமபுரி புத்தகத் திருவிழாவில் சித்த மருத்துவர் கு.சிவராமன் அறிவுறுத்தினார்.
தருமபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தகடூர் புத்தகப் பேரவை, பாரதி புத்தகாலயம் சார்பில் தருமபுரி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் தினசரி மாலையில் பிரபலங்கள் பங்கேற்கும் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இரவு, ‘ஒரே பூமி, ஒரே வாழ்வு, ஒற்றை நலம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. இதில், சித்த மருத்துவர் கு.சிவராமன் பேசியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/i70WLXE
via IFTTT