89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : இயற்கை விவசாயத்தில் அசத்தும் மதுரை பெண்: உழவன் அங்காடி மூலம் காய், கனிகள் விற்பனை

இயற்கை விவசாயத்தில் அசத்தும் மதுரை பெண்: உழவன் அங்காடி மூலம் காய், கனிகள் விற்பனை

இயற்கை விவசாயம் மூலம் பாரம்பரிய நெல் ரகங்கள், காய் கறிகளை விளை வித்து விற்பனை செய்து வருகிறார் மதுரையைச் சேர்ந்த பெண் ஒருவர்.

மதுரை ராஜாமுத்தையா மன்றம் அருகிலுள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கப்பல் பொறி யாளர் நீலவண்ணன். இவரது மனைவி பொன்மணி (47). எம்.பி.ஏ., படித்துள்ள இவர், குளிர் பானங்களின் விநியோகஸ்தராக இருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/G7A1MwW
via IFTTT