89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : பழங்குடியின பெண்களின் வேலைவாய்ப்புக்கு உண்ணிச்செடியின் தண்டுகளில் நாற்காலிகள் தயாரிக்க பயிற்சி

பழங்குடியின பெண்களின் வேலைவாய்ப்புக்கு உண்ணிச்செடியின் தண்டுகளில் நாற்காலிகள் தயாரிக்க பயிற்சி

பொள்ளாச்சி அடுத்த கீழ்பூனாச்சி பழங்குடியின கிராமப் பெண்களுக்கு, வனப்பகுதிகளில் இருந்து கிடைக்கும் உண்ணிச்செடிகளின் குச்சிகளை வைத்து நாற்காலி உள்ளிட்ட பொருட்களை தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் 6 வனச்சரகங்கள் உள்ளன. இதில் அடர்ந்த வனப்பகுதியில் 17 பழங்குடியின கிராமங்களும், ஊராட்சி, பேரூராட்சிக் குட்பட்ட பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட பழங்குடியின குடியிருப்புகளும் உள்ளன. இங்கு சுமார் 8,000-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5pw7hcO
via IFTTT