என்னதான் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை கொண்டிருந்தாலும், அவரவருக்கான தேவை என்று வருகிறபோது விசுவாசம், நம்பிக்கை இவற்றுக்கெல்லாம் அர்த்தமில்லாமல் போய்விடுகிறது. சமீபத்தில் சென்னை மயிலாப்பூரில் ஆடிட்டர், அவருடைய மனைவி ஆகியோரின் கொடூர கொலை நிகழ்வு இதை மீண்டும் நமக்கு அழுத்தமாக உணர்த்தியுள்ளது. தற்போது மக்களின் பேசுபொருளாகி, பெருத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் இந்தச் கொலை நிகழ்வு நம் பாதுகாப்பையும் கேள்விக்கு உள்ளாக்கி இருக்கிறது.
என்ன நடந்தது?
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/nMxzYuj
via IFTTT