89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : தமிழகத்தில் 5-ல் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு: பொது சுகாதாரத் துறை ஆய்வில் தகவல்

தமிழகத்தில் 5-ல் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு: பொது சுகாதாரத் துறை ஆய்வில் தகவல்

சென்னை: தமிழகத்தில் 5-ல் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு என்றளவில் அண்மைக்காலமாக பாதிப்பு அதிகரித்துள்ளதாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில் நாள்பட்ட சிறுநீரக நோய் பரவல் குறித்து கடந்த பிப்ரவரி மாதம் ஆய்வு நடத்தப்பட்டது. தமிழகத்தில் நாள்பட்ட சிறுநீரக நோய் குறித்தான தரவுகள் இல்லாத காரணத்தினால் முதல் முறையாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் 177 இடங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் இந்த ஆய்வு நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hgeuHV7
via IFTTT