89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : சார்தாம் யாத்திரை தொடக்கம் : கங்கோத்ரி, யமுனோத்ரி கோயில்கள் திறப்பு

சார்தாம் யாத்திரை தொடக்கம் : கங்கோத்ரி, யமுனோத்ரி கோயில்கள் திறப்பு

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் சார்தாம் யாத்திரை தொடங்கியது. இதன் அடையாளமாக கங்கோத்ரி யமுனோத்ரி கோயில்கள் நேற்று திறக்கப்பட்டன.

உத்தராகண்ட் மாநிலத்தில் புகழ்பெற்ற கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 4 இடங்களில் உள்ள கோயில்கள், கடும் பனிப்பொழிவு இருக்கும் என்பதால் குளிர்காலத்தில் மூடப்பட்டு கோடை காலத்தில் திறக்கப்படும். இந்த நான்கு கோயில்களுக்கும் பக்தர்கள் செல்லும் யாத்திரை ‘சார்தாம் யாத்திரை’ என்று அழைக்கப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/43DZv6p
via IFTTT