கொடைக்கானல்: கோடை வெயில் அதிகரித்ததால், கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித் துள்ளது.
சுற்றுலா பயணிகள் பாதிக்கப்படுவதை தவிர்க்க உணவகங்களில் விலைப்பட்டியல், கூடுதல் போலீஸார் நியமனம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை அதிகாரிகள் நிறைவேற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/PMwgUjn
via IFTTT