திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ரங்கநாச்சியார் (தாயார்) கோடைத் திருநாள் என்று அழைக்கப்படும் பூச்சாற்று உற்சவம் இன்று (மே 4) தொடங்குகிறது.
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஸ்ரீரங்கநாச்சியார் (தாயார்) சந்நிதியில் கோடைத் திருநாள் என்று அழைக்கப்படும் பூச்சாற்று உற்சவம் ஆண்டுதோறும் நடத்தப்படும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Q37REvx
via IFTTT