89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வசந்தோற்சவம் நிறைவு பெற்றது

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வசந்தோற்சவம் நிறைவு பெற்றது

திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் கடந்த 3 நாட்களாக நடந்து வந்த வருடாந்திர வசந்தோற்சவம் நேற்றுடன் நிறைவடைந்தது.

கரோனா பாதிப்பால் கடந்த 2 ஆண்டுகளாக திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வசந்தோற்சவம் ஏகாந்தமாக நடைபெற்று வந்தது. தற்போது இந்நிகழ்ச்சி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த வசந்தோற்சவத்தின் நிறைவு நாளான நேற்று காலை சுப்ரபாத சேவை நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/sGtDS2W
via IFTTT