89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : அன்னையர் தினத்தில் அன்பளிப்பாக ‘ஒரு ரூபாய் இட்லி ’ பாட்டிக்கு வீடு பரிசளித்த ஆனந்த் மஹிந்திரா

அன்னையர் தினத்தில் அன்பளிப்பாக ‘ஒரு ரூபாய் இட்லி ’ பாட்டிக்கு வீடு பரிசளித்த ஆனந்த் மஹிந்திரா

கோவை: ‘ஒரு ரூபாய் இட்லி’ பாட்டி என அழைக்கப்படும் கமலாத்தாளுக்கு அன்னையர் தினத்தன்று அன்பளிப்பாக மஹிந்திரா குழுமங்களின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா வீடு பரிசளித்துள்ளார்.

கோவை சிறுவாணி சாலையில், பூலுவப்பட்டியிலிருந்து இடதுபுறம் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது வடிவேலம்பாளையம் கிராமம். இங்கு ஏழை, எளிய மக்களுக்கு மூதாட்டி கமலாத்தாள்(85), ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து வருவதை அறிந்த மஹிந்திரா குழுமங்களின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, அவருக்கு வீடு கட்டிக்கொடுக்கப்படும் எனகடந்த ஆண்டு உறுதி அளித்துஇருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/GExQlkg
via IFTTT