புதுடெல்லி: கோடை வெப்பத்தை சமாளிக்க டெல்லியில் ஆட்டோ ஓட்டி வரும் ஓட்டுநர் ஒருவர் தனது ஆட்டோவின் மேற்கூரையில் மினி தோட்டம் அமைத்துள்ளார்.
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கோடை வெப்பம் பகல் நேரங்களில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. ஒவ்வொருவரும் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பிக்க பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி வருகின்றனர். இந்நிலையில், வெப்பத்திலிருந்து தப்பிக்க நூதன முறையில் யோசித்தார் டெல்லியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மஹேந்திர குமார். அதன்படி தனது மூன்று சக்கர வாகனத்தின் மேற்கூரையில் பச்சை பசேலென செடிகளை வளர்த்துள்ளார். அதன் மூலம் தனது வாகனத்தின் மீது படரும் வெப்பத்தை தடுத்துள்ளார் அவர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Uj9HFrO
via IFTTT