89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : உதகை தாவரவியல் பூங்காவை 2 நாட்களில் 60,000 சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

உதகை தாவரவியல் பூங்காவை 2 நாட்களில் 60,000 சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

உதகை: உதகை தாவரவியல் பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களில் 60 ஆயிரம் பேர் பூங்காவை கண்டு ரசித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 124-வது மலர் கண்காட்சி வரும், 20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடக்கிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். மலர் கண்காட்சிக்காக பூங்காவில், 270 ரகங்களில் 5.5 லட்சம் மலர்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/DNAaxe6
via IFTTT