புறக்காரணிகளால் எந்தப் பிரச்சினையும் இல்லாதவர்களுக்குக் கூட மனச்சோர்வு நோய் (Depressive disorder) பாதிப்பு ஏற்படுவதற்கான காரணங்களையும், இத்தகையை பாதிப்புகளின் அறிகுறிகளைக் கண்டறிந்து தீர்வு காண்பதற்கான ஆலோசனைகளையும் வழங்குகிறார் மனநல மருத்துவர் யாமினி கண்ணப்பன்.
"நம் மனம் எங்கே இருக்கிறது? - இந்தக் கேள்வியை முன்வைக்கும்போது நம்மில் பலரும் நெஞ்சத்தைதான் சுட்டிக் காட்டுகிறோம். ஆனால், மனம் என்பது மூளையைக் குறிக்கக் கூடியது. மூளையின் அந்த உணர்வுப் பகுதியை ‘லிம்பிக் சிஸ்டம்’ (Limbic system) என்று சொல்வோம். நம் உணர்வுகளுக்கும் சிந்தனைகளுக்கும் மூளையில் பிரத்யேக இடங்கள் உள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Las5AHd
via IFTTT