89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ரூ.100 அபராதம் தவிர்க்க... குப்பைகளை தரம் பிரித்து அளிப்பது எப்படி?

ரூ.100 அபராதம் தவிர்க்க... குப்பைகளை தரம் பிரித்து அளிப்பது எப்படி?

சென்னையில் குப்பைகளைத் தரம் பிரித்து அளிக்காதவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ள நிலையில், எது மக்கும் குப்பை, எது மக்காத குப்பை, எவ்வாறு குப்பைகளைத் தரம் பிரித்து அளிக்க வேண்டும் என்பது தெரிந்து குறித்து பார்ப்போம்.

மக்கும் குப்பை: உணவுக் கழிவுகள், காய்கறிகள், தேயிலை இலைகள், உணவுக் குப்பைகள், இறைச்சி எலும்புகள், தேங்காய் மூடி, உலர்ந்த இலைகள், சருகுகள், வீட்டு தூசி மற்றும் சாம்பல் முதலானவை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/FzYfrtU
via IFTTT