திருப்பதி: பக்தர்களின் கூட்டம் அதிகரிப்பதால், திருமலையில் சுவாமிக்கு நடத்தப்படும் வாராந்திர சேவைகளை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இதற்கு பீடாதிபதிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையானுக்கு தினசரி, வாராந்திர, மாதாந்திர, வருடாந்திர சேவைகள் என ஆர்ஜித சேவைகள் நடந்துகொண்டே இருக்கும். இந்த சேவைகளில் திரளான பக்தர்கள் கட்டணம் செலுத்தி பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/yeAFSXp
via IFTTT