திருப்பூர்: பசிப் பிணி இல்லாமல் ஆக்குவது சமுதாயக் கடமை என எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேசினார்.
திருப்பூர் 18-வது புத்தகத் திருவிழா மங்கலம் சாலை கே.ஆர்.சி. சிட்டி சென்டர் வளாகத்தில் நடைபெற்று வருகிறது. புத்தக விற்பனைக்கு மத்தியில் மாலை நேரங்களில் பல்வேறு சிறப்பு அமர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற சிறப்பு அமர்வில் ‘பசியின் கதை' என்ற தலைப்பில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேசியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XM6gCTc
via IFTTT